Don't Miss!
- News ஆச்சரியம்.. உடனே வெளியே போய் பாருங்க.. 12.17 முதல் 12.23 வரை நிழல் தரையில் விழாது
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திறந்த மனதுடன் வந்த கங்கனா!
மும்பை: பாலிவுட் நடிகைகள் முன்பு போல இல்லை.. இப்போதெல்லாம் திறந்த மனதுடன் வருவதை பேஷனாக்கி வருகின்றனர். அந்த வகையில் கங்கனா ரனவத் சமீபத்தில் ஒரு விழாவுக்கு வந்தபோது அவரது உடை அனைவரையும் சலசலக்க வைத்து விட்டது.
பிரா அணியாமல் அவர் மேலாடை மட்டும் அணிந்து வந்து அனைவரின் கண்களையும் கூச வைத்து விட்டார்.
ஹாலிவுட் நடிகைகள் பாணியில் அவர் வந்திருந்தது அனைவரையும் நெளிய வைத்த போதிலும் கங்கனா மட்டும் அதைக் கண்டு கொள்ளவில்லை.
கேங்ஸ்டர் கங்கனா
கங்கனா ரனவத் 2006ம் ஆண்டு நடிக்க வந்தார். கேங்ஸ்டர் தான் அவரது முதல் படம். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
தாம் தூம்
தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழில் நடிக்கவில்லை.
அழகு ராணி
கடைசியாக க்வீன் என்ற படத்தில் நடித்திருந்தார் கங்கனா. கவர்ச்சிக்கு இவர் எப்போதுமே பை பை சொன்னதே இல்லை.. எப்போதுமே வெல்கம்தான்!
கிரேஸியா
சமீபத்தில் நடந்த கிரேஸியா பத்திரிகை வெளியீட்டுக்கு கங்கனா வந்திருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த உடை அனைவரையும் கவர்ந்திழுத்து விட்டது.
பிரா இல்லையே
அந்த உடையில் படு கவர்ச்சிகரமாக இருந்தார் கங்கனா. அதை விட முக்கியமாக அவர் வெளி ஆடைக்குக் கொடுத்திருந்த கவனத்தை உள்ளாடைக்குக் கொடுக்கவில்லை.. ஏன், உள்ளாடையே போடவில்லை. பிரா இல்லாமலேயே வந்திருந்தார். வந்திருந்தவர் அனைவரின் பார்வையும் கிரேஸியா மீது ஒரு கண்ணும், கங்கனா மீது 2வது கண்ணையும் வைக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது.