Don't Miss!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Education தமிழக வேளாண் துறையில் காத்திருக்கும் வேலை...!
- News ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு எவ்வளவு ? கடன் மட்டும் ரூ.649 கோடி.. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஹீரோயின்
"பிரண்ட்ஸ்" விஜயலட்சுமி ரொம்பவும் விசனத்துடன் இருக்கிறார். என்னவாம்?
சமீபத்தில் நெய்வேலியில் நடந்த திரையுலக பேரணியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடு என்றுகோரினார் அல்லவா?
அதனால் கன்னட சினிமாக்காரர்கள் விஜயலட்சுமி கடும் காட்டத்துடன் இருக்கிறார்கள்.
பெங்களூரில் பிறந்து, வசித்தாலும் விஜயலட்சுமி முழுத் தமிழ் பெண். நெய்வேலி போராட்டத்துக்குப் பின் அவரைகன்னட சினிமாகாரர்கள் கட்டம் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
விஜயலட்சுமியை வைத்து இனிமேல் யாரும் படம் எடுக்கக் கூடாது என்று வாய் மொழி உத்தரவுபோட்டுள்ளார்களாம்.
இதனால் புதிதாக ஒரு கன்னடப் படம் அவருக்கு புக் ஆகவில்லை.
போனால் போகட்டும் போடா, தமிழ் சினிமா என்னைக் கைவிடாது என்று தைரியமாக இருந்த விஜயலட்சுமிக்குபடு ஏமாற்றம் தரும் வகையில் புதிதாக ஒரு தமிழ்ப் படம் புக் ஆகவில்லையாம்.
தற்சமயம் அவரது கையில் இருப்பது நிலவினிலே மட்டும்தான்.
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி விட்டதே என்ற விசனத்தில் இருக்கும் விஜயலட்சுமி, தமிழ்ப் படத்தயாரிப்பாளர்களை நேரில் சான்ஸ் கேட்க முடிவு செய்துள்ளாராம்.
பாரதிராஜாகிட்டேயும் ஒரு அப்ளிகேஷனை தட்டி விடுங்களேன் விஜி!