Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மீண்டும் விலாசினி சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் விலாசினி தலை காட்டுகிறார்.விபச்சார வழக்கில் சிக்கி திசைமாறிப் போனவர் விலாசினி. அதற்கு முன்பும் கூடஅவரது திரையுலக வாழ்க்கை பிரகாசமாக இருந்ததில்லை. பின்னரும் கூட அவர்முன்னேறி விடவில்லை.விபச்சார வழக்கிலிருந்து மீண்டு வந்த அவர் சொந்தக் காசைப் போட்டு கரகாட்டக்காரிஎன்ற படத்தை எடுத்தார். இதில் அந்த கால லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகன்ஹீரோவாக நடித்தார். படம் போண்டியானாலும், பாடல் கேசட் விற்பனை மூலம் காசுபார்த்து விட்டார் விலாசினி.முத்திப் போன உடலும், முறுக்கிக் கொண்ட உடலுமாக ரொம்பவே வயதாகி விட்டதோற்றத்துடன் காணப்படும் விலாசினி இன்னும் தனது கலைத்தாகம் தீராமல்தொடர்ந்து சினிமாவில் உழன்று கொண்டிருக்கிறார்.கரகாட்டக்காரிக்குப் பின்னர் சொந்தப் படம் எடுக்கும் முயற்சிகளை விட்டு விட்டவிலாசினி இப்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். காதலும் கற்று மற என்றஅந்தப் படத்தில் விலாசினிதான் நாயகி.அவருக்கு ஜோடியாக உதயன் என்பவர் நடித்து வருகிறார். விலாசினியின் கிளாமர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கூடுதல் கிளாமருக்காகபாபிலோனாவும் இருக்கிறார்.ஆணவ வெறி பிடித்து ஆடும் தொழில் அதிபர்களை மயக்கி அவர்களைப் பழிக்குப்பழி வாங்கும் கேரக்டரில் விலாசினி நடிக்கிறார்.பாபிலோனா குத்துப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். விலாசினிக்கும்ஒரு டப்பாங்குத்துப் பாட்டை வைத்திருக்கிறார்கள்.இந்தப் படத்திற்குப் பிறகு சொந்தமாக இன்னொரு படம் எடுக்கும் ஐடியாவும்விலாசினியிடம் இருக்கிறதாம்.கை நிறையப் படங்கள் இல்லை, அப்படியிருந்தும் விலாசினியிடம் எப்படித்தான் கைநிறையப் பணம் புரளுகிறதோ என்று கோலிவுட்காரர்கள் ஆச்சரியம் கலந்து புலம்பிவருகிறார்கள்.உங்களுக்கு ஏம்ப்பா...
சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் விலாசினி தலை காட்டுகிறார்.
விபச்சார வழக்கில் சிக்கி திசைமாறிப் போனவர் விலாசினி. அதற்கு முன்பும் கூடஅவரது திரையுலக வாழ்க்கை பிரகாசமாக இருந்ததில்லை. பின்னரும் கூட அவர்முன்னேறி விடவில்லை.
விபச்சார வழக்கிலிருந்து மீண்டு வந்த அவர் சொந்தக் காசைப் போட்டு கரகாட்டக்காரிஎன்ற படத்தை எடுத்தார். இதில் அந்த கால லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகன்ஹீரோவாக நடித்தார். படம் போண்டியானாலும், பாடல் கேசட் விற்பனை மூலம் காசுபார்த்து விட்டார் விலாசினி.
முத்திப் போன உடலும், முறுக்கிக் கொண்ட உடலுமாக ரொம்பவே வயதாகி விட்டதோற்றத்துடன் காணப்படும் விலாசினி இன்னும் தனது கலைத்தாகம் தீராமல்தொடர்ந்து சினிமாவில் உழன்று கொண்டிருக்கிறார்.
கரகாட்டக்காரிக்குப் பின்னர் சொந்தப் படம் எடுக்கும் முயற்சிகளை விட்டு விட்டவிலாசினி இப்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். காதலும் கற்று மற என்றஅந்தப் படத்தில் விலாசினிதான் நாயகி.
அவருக்கு ஜோடியாக உதயன் என்பவர் நடித்து வருகிறார்.
விலாசினியின் கிளாமர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கூடுதல் கிளாமருக்காகபாபிலோனாவும் இருக்கிறார்.
ஆணவ வெறி பிடித்து ஆடும் தொழில் அதிபர்களை மயக்கி அவர்களைப் பழிக்குப்பழி வாங்கும் கேரக்டரில் விலாசினி நடிக்கிறார்.
பாபிலோனா குத்துப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். விலாசினிக்கும்ஒரு டப்பாங்குத்துப் பாட்டை வைத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்குப் பிறகு சொந்தமாக இன்னொரு படம் எடுக்கும் ஐடியாவும்விலாசினியிடம் இருக்கிறதாம்.
கை நிறையப் படங்கள் இல்லை, அப்படியிருந்தும் விலாசினியிடம் எப்படித்தான் கைநிறையப் பணம் புரளுகிறதோ என்று கோலிவுட்காரர்கள் ஆச்சரியம் கலந்து புலம்பிவருகிறார்கள்.
உங்களுக்கு ஏம்ப்பா...