Don't Miss!
- News ஏசி ராத்திரியெல்லாம் ஓடுதா? நீங்க AC யூஸ் பண்ணும்போது, இந்த 5 மேட்டரை நோட் பண்ணுங்க.. பெஸ்ட் டிப்ஸ்
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
போரில் இருக்கிறோம்..ஏன் சொல்லிக்கிட்டே இருக்கோம்னா, நமக்கு வேற வழியேயில்லை.. பிரபல ஹீரோயின் நச்!
சென்னை: இப்போது நாம் போரில் இருக்கிறோம், கண்டிப்பாக வெல்வோம் என்று தெரிவித்துள்ளார், பிரபல ஹீரோயின்.
Recommended Video
தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. சூர்யாவின் அருவா படத்திலும் இவர்தான் நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இவர். பின்னர் சலோ என்ற படம் மூலம், தெலுங்குக்கு வந்தார்.
அரைகுறை உடையில் செம ஹாயாக படுத்திருக்கும் நடிகை.. லெக் பீஸ் என வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்!
டியர் காம்ரேட்
அவருக்கு வரவேற்பு கிடைத்தது. பின்னர், விஜய் தேவரகொண்டாவுடன் கீத கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார். இது மெகா ஹிட்டாக, நடிகைக்கு ஏக வரவேற்பு. அடுத்து, விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் படத்தில் நடித்தார். இதுவும் கவனிக்கப்பட்டது. இந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. இதன் மூலம் தமிழுக்கும் வந்தார்.
அல்லு அர்ஜூன்
மகேஷ்பாபுவுடன் இவர் நடித்த சரிலேரு நீக்கெவரு சூப்பர் ஹிட்டானது. அடுத்து அவர் நிதினுடன் நடித்த பீஷ்மா என்ற படமும் ஹிட்டாக, ராஷ்மிகாவைப் பிடிக்க முடியவில்லை. அடுத்து அல்லு அர்ஜூன் ஜோடியாக, சுகுமார் இயக்கும் புஷ்பா படத்தில் நடிக்க இருக்கிறார்.
கொரோனா
அடுத்தும் சில படங்களில் பேசி வருகின்றனர். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ராஷ்மிகா. கர்நாடக மாநிலத்தில் உள்ள இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனா வைரஸ் நாட்டை சின்னா பின்னமாக்கி இருக்கிறது.
நடிகர், நடிகைகள்
உலக நாடுகள், இதன் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு இல்லாததால், நடிகர், நடிகைகள் வீட்டில் இருந்தபடி என்ன செய்கிறோம் என்பதை சமூக வலைத்தளஙள்ளில் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.
|
போரில் இருக்கிறோம்
நடிகை ராஷ்மிகா, நாம் போரில் இருக்கிறோம். வெல்வோம் என்று கூறியுள்ளர். இதுபற்றி டிவிட்டரில் அவர், உங்கள் வாழ்க்கை விளக்கைப் போல பிரகாசிக்கட்டும். ஒரு நொடி கூட அதை மங்கவிடாதீர்கள். நாம் இப்போது போரில் இருக்கிறோம். வெல்வோம். இதைச் சொல்லிக்கொண்டே இருக்கக் காரணம் வேறு வழியில்லை என்பதால்தான். முடிந்தவரை உதவுங்கள். ஒன்றாக இணைந்து இதைக் கடப்போம்' என்று தெரிவித்துள்ளர்