Don't Miss!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
குண்டாகிவிட்டேனா?: நடிகை சரண்யா மோகன் விளக்கம்
திருவனந்தபுரம்: வெயிட் போட்டது குறித்து நடிகை சரண்யா மோகன் ஃபேஸ்புக்கில் விளக்கம் அளித்துள்ளார்.
டாக்டர் அரவிந்த் கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் நடிகை சரண்யா மோகன். ஆண் குழந்தைக்கு தாயான அவர் குண்டாக காணப்படுகிறார்.
இந்நிலையில் அவரின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
மீம்ஸ்
குழந்தை பெற்ற பிறகு வெயிட் போட்ட சரண்யா மோகனை வைத்து சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றன. ஒரு புள்ள பெற்றவுடன் ஆன்ட்டியாகிவிட்டதாக கிண்டல் செய்கின்றனர்.
பொண்டாட்டி
இப்பிடித்தான் எல்லாரும் அவங்க பொண்டாட்டிய வேணுங்கிறத வாங்கி குடுத்து நல்லபடியா பாத்துக்கனும்...😌😌😌😂😂😂😂😂
சரண்யா
தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு சரண்யா ஃபேஸ்புக் மூலம் விளக்கம் அளித்துள்ளார். பிரசவத்திற்கு பிறகு அதுவும் சிசேரியன் செய்தால் வெயிட் போடுவது வழக்கம் தான் என்று சரண்யா தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி
தாய்மை அடைவது மகிழ்ச்சி, என் மகனுக்கு உணவளிப்பது மகிழ்ச்சி, என் குடும்பத்தை கவனித்துக் கொள்வது மகிழ்ச்சி என்று ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார் சரண்யா.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!