Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ச்ச்ச்சீ, இந்த நடிகை ஆலியா பட் ஸ்கூல் டாய்லெட்டில் போய்....
மும்பை: பாலிவுட் நடிகை ஆலியா பள்ளியில் படிக்கும் காலத்தில் கழிவறையில் போய் தூங்கி ஆசிரியரிடம் தண்டனை பெற்றுள்ளார்.
பாலிவுட் நடிகை ஆலியா பட் ஷாருக்கானுடன் சேர்ந்து டியர் ஜிந்தகி படத்தில் நடித்துள்ளார். தற்போது பத்ரிநாத் கி துல்ஹனியா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
23 வயதே ஆகியுள்ள ஆலியா பல வகையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
டியர் ஜிந்தகி
ஸ்ரீதேவியை வைத்து இங்கிலிஷ் விங்கிலிஷ் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த கவுரி ஷிண்டே தான் டியர் ஜிந்தகி படத்தை இயக்கியுள்ளார். இந்த படமும் நிச்சயம் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி
பள்ளி காலம் பற்றி ஆலியா கூறுகையில், நான் பள்ளியில் படித்தபோது கழிப்பறையில் தூங்கும் பழக்கம் இருந்தது. வகுப்பை கட்டடித்து விட்டு நான் கழிப்பறையில் ஜாலியாக தூங்குவேன் என்றார்.
தண்டனை
என்னடா இந்த ஆலியாவை வகுப்பறையில் காணவில்லையே என ஒரு நாள் ஆசிரியை என்னை தேடி கழிப்பறைக்கே வந்துவிட்டார். நான் அங்கு தூங்கிய விஷயத்தை தெரிந்து கொண்ட அவர் எனக்கு தண்டனை கொடுத்தார் என்று ஆலியா தெரிவித்தார்.
பெஞ்ச்
கழிப்பறையில் தூங்கியதால் ஒரு வாரம் என்னை வகுப்பறையில் உள்ள பெஞ்சை துடைக்க வைத்துவிட்டார் ஆசிரியை. அதனால் மாணவ, மாணவிகள் என்னை போன்று இல்லாமல் வீட்டில் தூங்குங்கள் என்றார் ஆலியா பட்.