Don't Miss!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கீர்த்தி கேரவனுக்குள் போனால் ஏன் வெளியே வர அவ்ளோ நேரமாகுது?
சென்னை: கீர்த்தி சுரேஷ் கேரவனுக்குள் சென்றால் வெளியே வருவதற்கு ஏன் வெகுநேரம் ஆகிறது என்பது தெரிய வந்துள்ளது.
கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் கீர்த்தி சுரேஷ். விஜய்யை அடுத்து சூர்யா ஜோடியாக தானா சேர்ந்த கூட்டத்தில் நடித்துள்ளார்.
கார்த்தியுடன் ஒரு படம், விஷாலுடன் ஒரு படம் என்று பிசியாக உள்ளார்.
பவன் கல்யாண்
தெலுங்கில் பவன் கல்யாண் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் கீர்த்தி. தெலுங்கில் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்று சீனியர் ஹீரோ படமானாலும் நடிக்க ஒப்புக் கொள்கிறார்.
கேரவன்
கீர்த்தி கேரவனுக்குள் சென்றால் வெளியே வர நேரமாவதாக கூறப்படுகிறது. கேரவனுக்குள் அவர் அப்படி என்ன செய்கிறார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
மேனகா
கேரவனில் இருக்கும் தனது அம்மா மேனகாவுக்கு முன்னால் தான் நடிக்க உள்ள காட்சிக்கு ஒத்திகை பார்க்கிறாராம். ஒத்திகை பார்க்கத் தான் அவ்வளவு நேரமாம்.
ஒத்திகை
கீர்த்தி என்ன தான் நடித்தாலும் அவரின் நடிப்பை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஓவராக கலாய்க்கிறார்கள். இந்நிலையில் தான் அவர் ஒத்திகை பார்த்து நடிக்கிறாராம்.