Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சினிமாவை விட்டே விலக முடிவு செய்த ப்ரியா ஆனந்த்: அப்படி என்னம்மா ஆச்சு?
சென்னை: சினிமாவை விட்டே போய்விடலாம் என்று நினைத்திருந்த நேரத்தில் கூட்டத்தில் ஒருத்தன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று ப்ரியா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்து வருபவர் ப்ரியா ஆனந்த். சினிமா கெரியர் அவர் எதிர்பார்த்தபடி வெற்றிகரமாகப் போகவில்லை.
இதனால் அம்மணி வருத்தத்தில் உள்ளார்.
கூட்டத்தில் ஒருத்தன்
அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ள கூட்டத்தில் ஒருத்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ப்ரியா ஆனந்த். படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ப்ரியா கலந்து கொண்டு பேசினார்.
சினிமா
நான் பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருந்தேன். அதனால் சினிமாவை விட்டே விலகிவிடலாம் என்ற முடிவுக்கு வந்து புதுப் பட வாய்ப்புகளை ஏற்காமல் இருந்தேன் என்றார் ப்ரியா.
படம்
சினிமாவை விட்டு விலக முடிவு செய்த நேரத்தில் கூட்டத்தில் ஒருத்தன் பட வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நிறைய நல்ல விஷயங்கள் இருந்ததால் உடனே ஒப்புக் கொண்டேன் என்று ப்ரியா தெரிவித்தார்.
கிசுகிசு
ப்ரியாவுக்கும் வாரிசு நடிகர் ஒருவருக்கும் இடையே காதல் என்று மாதக் கணக்கில் கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் சேர்ந்து ஜோடியாக ஊர் சுற்றுவதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!