Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அதுக்கு வேற ஆளப் பாருங்க: இயக்குநரை அதிர வைத்த தனுஷ் ஹீரோயின்
Recommended Video
சென்னை: நடிகை குத்து ரம்யா சக நடிகரிடம் அறை வாங்க மறுத்த சம்பவம் நடந்திருக்கிறது.
குத்து படம் மூலம் கோலிவுட் வந்த நடிகை ரம்யா சூர்யா, தனுஷ், அர்ஜுன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்துள்ளார். பொல்லாதவன் படம் ரம்யாவுக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது.
தற்போது அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
நடிகைகள் வெறும் கவர்ச்சி சின்னங்களாக சித்தரிக்கப்படக் கூடாது... நடிகை பிரதைனி சர்வா!
ஆண்கள்
பெண்களை பாவப்பட்டவர்கள் போன்று காட்டும் காட்சிகள் இருந்தால் நான் அதில் நடிப்பது இல்லை. அத்தகைய காட்சிகளை மாற்றுமாறு இயக்குநரிடம் கூறிவிடுவேன். பெண்களை குறைத்துக் காட்டும் காட்சிகளில் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்று ரம்யா பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
அறை
ஒரு படத்தில் நடிகர் ஒருவர் என்னை கன்னத்தில் அறையும் காட்சி இருந்தது. அதை கேட்டவுடன் அறை எல்லாம் வாங்க முடியாது. காட்சியை உடனே மாற்றுங்கள் என்றேன். இது போன்ற காட்சிகளில் எல்லாம் நடிக்க முடியாது என்று நான் இயக்குநரிடம் கறாராக தெரிவித்தேன் என்றார் ரம்யா.
விமர்சனம்
ஒரு நடிகையாக, பெண்ணாக பலதரப்பட்ட விமர்சனங்களை பார்த்துவிட்டேன். அது எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்கிறேன். என் வாழ்க்கையை எனக்கு பிடித்த மாதிரி வாழ்கிறேன் என்று ரம்யா கூறினார்.
|
விளாசல்
ரம்யா அரசியல் விவகாரம் தொடர்பாக வெளியிடும் கருத்துகளால் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறார். இருப்பினும் அதை எல்லாம் அவர் கண்டுகொள்வது இல்லை. அதிலும் குறிப்பாக பிரதமர் மோடியை பற்றி துணிச்சலாக விமர்சிக்கிறார். சவ்கிதார் விஷயத்திலும் சும்மாவிட வில்லை.