Don't Miss!
- Technology யாரும் நம்பமாற்றங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- News தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி! மனைவி நேகா மீது போலீஸில் புகார்!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஏன் எப்ப பார்த்தாலும் ஷூட்டிங்கிற்கு லேட்டா வருகிறீர்கள்?: சிம்புவை கேட்ட மஞ்சிமா
சென்னை: அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பின்போது சிம்புவை பார்த்து ஏன் எப்ப பார்ததாலும் லேட்டாக வருகிறீர்கள் என மஞ்சிமா மோகன் கேட்டுள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளவர் கேரளாவை சேர்ந்த மஞ்சிமா மோகன்.
முதல் படத்திலேயே கோலிவுட் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாகிவிட்டார் மஞ்சிமா.
சிம்பு
அச்சம் என்பது மடமையடா படத்தின் ரிலீஸ் தேதி பல முறை தள்ளிப் போனது. இதற்கு சிம்பு சரிவர படப்பிடிப்புக்கு வராததும் காரணம் என்று செய்திகள் வெளியாகின.
மஞ்சிமா
நீங்கள் ஏன் படப்பிடிப்புக்கு லேட்டாகவே வருகிறீர்கள் என்று மஞ்சிமா ஒரு நாள் சிம்புவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், என்னால் ரோபோ மாதிரி இருக்க முடியாது. படப்பிடிப்புக்கு ரெடி என்று தோன்றிய பிறேகே வருவேன் என கூறியுள்ளார்.
வேகம்
சிம்புவின் பதிலை கேட்ட மஞ்சிமா அதில் இருந்து அவர் லேட்டாக வந்தாலும் கேள்வி கேட்கவில்லை. சிம்பு லேட்டாக வந்தாலும் அவர் வேலையை சரியாக செய்து முடித்துவிடுவார் என்கிறார் மஞ்சிமா.
குண்டு
பிரபல இயக்குனர் ஒருவரை சந்திக்க சென்றேன். மிகவும் நம்பிக்கையுடன் சென்ற என்னை பார்த்த அவர் நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள் என் படத்தில் நடிக்க முடியாது என்று கூறினார் என மஞ்சிமா தெரிவித்தார்.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!