For Daily Alerts
Don't Miss!
- News தோல்வி உறுதி என்றதுமே "ஒப்பாரி" பாட ஆரம்பிச்சிட்டாங்க.. பாஜக வேட்பாளர்களை விமர்சித்த கி.வீரமணி!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
நான் ஏன் சிம்புவுக்கு ஓகே சொன்னேன்?: தமன்னா
Heroines
oi-Shameena
By Siva
|
சென்னை: சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட காரணத்தை தமன்னா தெரிவித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் தமன்னாவும் நடிக்கிறார். தர்மதுரை, தேவி படங்கள் ஹிட்டான மகிழ்ச்சியில் இருக்கும் தமன்னா சிம்பு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நான் படத்தில் நடிகையாக வருகிறேன். மிகவும் துடிப்பான கதாபாத்திரம்.
சிம்புவுடன் மரத்தை சுற்றி பாட்டு பாடும் ஹீரோயின் அல்ல. அதனால் தான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Tamanna has revealed the reason as to why she accpeted Simbu's AAA movie offer.
Story first published: Thursday, November 3, 2016, 15:36 [IST]
Other articles published on Nov 3, 2016