Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இப்ப பதில் சொல்லுங்கள்: ஆதாரத்தோடு மோடியை கேள்வி கேட்கும் கவுதமி #JusticeForAmma
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பிரதமர் மோடி ஏன் பதில் அளிக்காமல் உள்ளார் என நடிகை கவுதமி கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி நடிகை கவுதமி பல கேள்விகள் கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். ஆனால் பிரதமர் அலுவலகமோ தங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை என்கிறது.
நான் கேட்ட கேள்விகளுக்கு ஏன் பதில் இல்லை எனக் கேட்டு கவுதமி அறிக்கை வெளியிட்டார். அதை பார்த்த நெட்டிசன்களோ, சாதாரண குடிமக்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருப்பது தான் பிரதமரின் வேலையா என்றார்கள்.
இந்நிலையில் மோடி சாதாரண குடிமகனுக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளதை மேற்கோள் காட்டி கவுதமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மாண்புமிகு PM @narendramodi குடிமக்களின் ட்வீட்களுக்கு பதில் அளிக்கிறார் பின் ஏன் #JusticeForAmma #JusticeForTN பதிலில்லை ?
— Gautami (@gautamitads) February 8, 2017
முக்கியமில்லையா? pic.twitter.com/dwYWWhoLWc
மாண்புமிகு PM @narendramodi குடிமக்களின் ட்வீட்களுக்கு பதில் அளிக்கிறார் பின் ஏன் #JusticeForAmma #JusticeForTN பதிலில்லை ?
முக்கியமில்லையா? என கேட்டுள்ளார்.