Don't Miss!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கடைசி மூச்சு உள்ளவரை சினிமாவை நேசிப்பேன்.. அமலா பால் உருக்கம்!
சென்னை: கடைசி மூச்சு உள்ளவரை சினிமாவை நேசிப்பேன் என நடிகை அமலா பால் உருக்கமாக கூறியுள்ளார்.
நடிகை அமலா பால் நடித்த ஆடை படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பணப் பிரச்சனையால் படம் ரிலீஸாவதில் சிக்கல் இருந்தது.
அந்தப் பிரச்சனையை தீர்த்து படம் வெளியாக உதவியாக இருந்தார் நடிகை அமலா பால். இந்த படத்தில் நடிகை அமலா பால் நிர்வாண கோலத்தில் நடித்திருந்ததால் அடுத்தடுத்து ஒப்பந்தமாகியிருந்த சில படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
ஆனால் எதிர்பார்த்ததற்கு எதிராக ஆடை படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற கேசிஜி வர்கீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அமலா பால் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அமலா பால் மண், மொழி, மக்கள் இவற்றிலிருந்துதான் தான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டதாக கூறியுள்ளார். மேலும் தனது கடைசி மூச்சு உள்ளவரை சினிமாவை நேசிப்பேன் என்றும் அவர் கூறினார்.
-
யுவன் ஷங்கர் ராஜா எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் ஷாக்.. அனைத்துக்கும் காரணம் GOAT பாடல்?
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
-
மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!