Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வெளியில் செல்லும் பெண்களே... பாதுகாப்பிற்கு ‘கத்தி’ வைத்திருங்கள்: இது ஷில்பா அறிவுரை
மும்பை: பெண்கள் சுய பாதுகாப்புக்காக வெளியில் போகும்போது கத்தியை வைத்திருக்க வேண்டும் என்று அதிரடியாக பேசியுள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.
ஆபத்து சமயங்களில் கத்தி நமக்கு நல்ல ஆயுதமாக பயன்படும் என்றும் ஷில்பா கூறுகிறார்.
பாலியல் தொல்லைகள், பாலியல் பலாத்கார முயற்சிகளின்போது கத்தியின் துணை பெரும் உதவியாக இருக்கும் என்பதும் ஷில்பாவின் கருத்தாகும்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்....,
மனநிலை பிறண்டவர்கள்....
மன நிலை பிறண்டவர்கள்தான் இதுபோன்ற பாலியல் விஷமச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாக்க காவல்துறையினர் முடிந்தவரை பாடுபடுகிறார்கள். ஆனால் எவ்வளவு தூரம் அவர்களால் நம்மை காத்துக் கொண்டிருக்க முடியும்...?
பாதுகாப்புக்கு கத்தி....
பெண்கள் தங்களது பாதுகாப்புக்காக சுயமான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும். ஆபத்தான நேரங்களில் இடங்களில் இருக்கும்போது கூடவே கத்தியை வைத்துக் கொள்வது நல்லது.
விரக்தியில் ஷில்பா....
அடிக்கடி தற்போது பெண்கள் பாலியல் ரீதியாக தாக்கப்படுகிறார்கள். இது என்னை விரக்தி அடைய வைக்கிறது. சில நேரங்களில் என்ன மாதிரியான சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம் என்ற வெறுப்புணர்வும் வருகிறது.
பொதுமக்களுக்கும் பொறுப்பு வேணும்....
போலீஸார் மிகவும் பொறுப்புடன் இதில் நடக்கிறார்கள். அவர்களை நாம் பாராட்ட வேண்டும். அதேசமயம், பொதுமக்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார் ஷில்பா.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்கூட ஹீரோயினா நடிக்க கேட்டேன்.. அவாய்ட் பண்றாங்க.. கண்கலங்கிய விஜய் டிவி புகழ்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?