For Daily Alerts
Don't Miss!
- Technology ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- News "கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட்".. CSK போட்டியின்போது 12 பேரை கொக்கி போட்டு தூக்கிய போலீசார்!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஒருத்தி எத்தனை பேரைத் தான் காதலிக்கிறது? சீறும் பூர்ணா
Heroines
oi-Shameena
By Siva
|
சென்னை: என்னை இன்னும் எத்தனை ஹீரோக்களுடன் சேர்த்து வைத்து பேசுவார்களோ தெரியவில்லை என்று நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார்.
நடிகை பூர்ணா தன்னைப் பற்றி வரும் காதல் கிசுகிசுக்கலால் கோபமாக உள்ளார்.
முதலில் நகுலுடன் காதல்
கந்தகோட்டை படத்தில் நடித்தபோது பூர்ணாவுக்கும் நகுலுக்கும் காதல் தீ பற்றிக் கொண்டது என்று பேச்சு அடிபட்டது.
அடுத்து ஆதியுடன் லவ்
ஆடு புலி படத்தில் ஆதியுடன் ஜோடி சேர்ந்தார் பூர்ணா. அப்போது அவர்களுக்குள் லவ்வாகிவிட்டது என்று கிசுகிசுத்தனர்.
மலையாள ஹீரோவுடன் காதல்
மலையாள படமான சட்டக்காரியில் நடிக்கையில் ஹீரோ ஹேமந்த் மேனனுக்கும், பூர்ணாவுக்கும் இடையே காதல் என்று பேசப்பட்டது.
எத்தனை பேரைத் தான் காதலிக்கிறது
நான் நடிக்கும் பட ஹீரோக்களுடன் எல்லாம் காதல் என்கிறார்கள். ஒருத்தி எத்தனை பேரைத் தான் காதலிப்பது என்று சீறுகிறார் பூர்ணா.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Poorna is unhappy about people spreading rumours about her love life. She makes it clear that she won't fall in love with anybody from the cine field.
Story first published: Sunday, December 2, 2012, 12:45 [IST]
Other articles published on Dec 2, 2012