Just In
- 15 min ago
பிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்!
- 47 min ago
பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்!
- 1 hr ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
- 1 hr ago
திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
Don't Miss!
- News
தலைநகர் டெல்லியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம்... மூன்று பெண்கள் உள்பட 5 பேர் அதிரடி கைது!
- Sports
மைதானத்துல தான் ஆக்ரோஷமா இருப்பாரு... வெளியில அப்படி ஒரு பணிவு... ஜோஷ் பிலிப் பாராட்டு
- Finance
Budget 2021.. ஹெல்த்கேர் துறையில் ஒதுக்கீடு 40% வரை அதிகரிக்கலாம்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காதல், திருமணத்திற்கு நான் ரெடி! 63வது பிறந்த நாள் கொண்டாடும் கவர்ச்சி நடிகை ஜீனத் அமன் பேட்டி
மும்பை: உடன் சேர்ந்து வாழ துணை தேடிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார் 63 வயதாகும், பாலிவுட்டின் முன்னாள் கவர்ச்சி நடிகை ஜீனத் அமன்.
பாலிவுட்டில் பலாத்கார சீன் எடுக்க வேண்டும் என்றால் எங்கே ஜீனத் அமன் என்றுதான் தேடுவார்கள் 1980களில். மிக ஆபாசமான பாலியல் பலாத்கார காட்சிகளில் நடித்தும், கவர்ச்சி நடனம் ஆடியும் பலரது தூக்கத்தை கெடுத்தவர் ஜீனத் அமன். 1985ம் ஆண்டு, மசார் கான் என்பவரை திருமணம் செய்து இரு ஆண் குழந்தைகளுக்கு தாயானார். இந்நிலையில் 1998ம் ஆண்டு மசார்கான் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். இதன்பிறகு மகன்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இம்மாதம் 19ம்தேதி ஜீனத் அமான் தனது 63வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஜீனத் அமன் புதிய வாழ்க்கை துணையை தேடுவதாக கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில் "எனது இரு மகன்களும் படித்து முடித்து நல்ல நிலைக்கு வந்துவிட்டனர். இப்போது அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்க்கும் பக்குவம் கிடைத்துவிட்டது. இனிமேல் எனது வாழ்க்கையை பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
எனது இதயத்தில் தற்போது யாரும் இல்லை என்றபோதிலும், யாரையாவது ஒருவரை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில்தான் உள்ளேன். காதலுக்கும், திருமணத்திற்கும் நான் தயாராக உள்ளேன். உலகில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். காதல் இன்னும் உலகில் உள்ளது என்றும் நினைக்கிறேன். இவ்வாறு ஜீனத் அமன் தெரிவித்தார்.