Don't Miss!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- News ரேஷனில் புதிய பொருள்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி.. சபாஷ்
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கேத்தி பெர்ரிக்கு இந்தியாவில் கல்யாணம்
கடந்த நான்கு மாதமாக காதலித்து வரும் ருஸ்ஸல் பிராண்டைத்தான் கேத்தி பெர்ரி மணம் புரியவுள்ளார். இந்தத் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், அதில் இசை நிகழ்ச்சியை நடத்துமாறும் தனது தோழியும் பாப் பாடகியுமான ரிஹானாவைக் கேட்டுக் கொண்டாராம் கேத்தி. அதை உடனே ஏற்றுக் கொண்டாராம் ரிஹானா.
இதுகுறித்து அவர் கூறுகையில், தங்களது திருமணத்தைப் பற்றிக் கூறிய கேத்தி, அதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். நானும் உடனே ஒப்புக் கொண்டேன்.
இந்தியாவில் திருமணம் என்பது மிகப் பெரிய விழா போல கொண்டாடப்படுகிறது. அது எனக்குப் பிடிக்கும். எனவேதான் உடனே ஒத்துக் கொண்டேன்.
இப்போது கேத்திக்காக ஒரு பார்ட்டி கொடுக்கத் திட்டமிட்டு வருகிறேன். கல்யாணத்திற்கு முன்பு இதுபோன்ற பார்ட்டி அவசியம் தேவைதான் என்கிறார் ரிஹானா.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஜெய்ப்பூர் நகருக்கு கடந்த ஜனவரி மாதம் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக வந்தபோதுதான் கேத்திக்கும், ருஸ்ஸலுக்கும் இடையே காதல் மலர்ந்த்து என்பது குறிப்பிடத்தக்கது.