Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
பிரபல ஹாலிவுட் நடிகர் மீது கற்பழிப்புப் புகார்!
அன்டர் சீஜ், பிளைட் ஆப் ப்யூரி, நேவிசீல்ஸ் போன்ற ஹாலிவுட் வெற்றி படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தவர் 58 வயது ஸ்டீவன் சேகல். இவர் ஏற்கனவே 3 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.
இப்போகு இவர் மீது முன்னாள் உதவியாளரான கெய்டன் ரிகுயன் ( 23).என்ற பெண் கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார்
இவர் ஸ்டீவன் சேகல் தன்னை 3 முறை கற்பழித்ததாக புகார் கூறி லாஸ்ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் இந்தப் பெண்.
தனது புகார் மனுவில், "நான் ஸ்டீவன் சேகலின் தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாக உதவியாளராக இருந்து வந்தேன். என்னை செக்ஸ் தேவைக்கு ஸ்டீவன் சேகல் பயன்படுத்திக் கொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் வரை என்னை 3 தடவை அவர் கற்பழித்தார். தவறான வழிமுறைகளிலும் என்னிடம் உறவு வைத்துக் கொண்டார்.
என்னை போல மேலும் 2 ரஷிய பெண்களும் வேலைக்கு வந்துள்ளார். அவர்களிடமும் அவர் உறவு வைத்துள்ளார். என்னை தவறாக பயன்படுத்தியதற்காக அவர் ரூ.5 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும்..." என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை ஸ்டீவன் சீகலில் மானேஜர் மறுத்துள்ளார். பணத்துக்காக திட்டமிட்டு அவர் இந்தக் குற்றச்சாட்டை கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.