Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கர்ப்பம்.. சாண்ட்ரா டென்ஷன்!
மோட்டார் பைக் ஆர்வலரான ஜெஸி ஜேம்ஸை 2005ம் ஆண்டு மணந்தார் புல்லக். ஜேம்ஸின் மூன்று குழந்தகைளுக்கு தற்போது வளர்ப்புத் தாயாக உள்ளார்.
கல்யாணமாகி இத்தனை காலமாகியும் ஏன் புல்லக் இன்னும் ஜேம்ஸின் குழந்தைக்குத் தாயாகாமல் இருக்கிறார் என்று ஆங்கில மீடியாக்கள் அவ்வப்போது எழுதி வருகின்றன.
இதுகுறித்து தனது எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளார் புல்லக். இதுதொடர்பாக அவர் கூறுகையில், எனது கர்ப்பப் பையின் தன்மை குறித்து மற்றவர்களுக்கு ரொம்பவே ஆர்வம் உள்ளதாக தெரிகிறது. நான் அவர்களைப் பற்றி ஏதாவது பேசுகிறேனா. இல்லையே, அப்படி இருக்கையில் என்னைப் பற்றி ஏன் இவர்கள் அக்கறை காட்டுகிறார்கள்.
சுயநலமான தாயாக இருக்கக் கூடாது என்பதால்தான் நான் ஆரம்பத்தில் குழந்தைப் பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்டு வந்தேன்.
எனக்குக் குழந்தைகள் என்றால் பிடிக்கும். குழந்தைகள் இருந்தால் வாழ்க்கையின் போக்கே மாறும் என்பது எனக்குத் தெரியும். பின்னர் ஜேம்ஸை சந்தித்தேன். அவர் மூலம் எனக்குக் குழந்தைகள் இல்லாவிட்டாலும் கூட அவரது 3 குழந்தைகளுக்கு நான் நல்ல வளர்ப்புத் தாயாக உள்ளேன். அவர்களை எனது குழந்தைகள் போலத்தான் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் புல்லக்.