Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜேம்ஸ் பாண்டின் புதிய படம் ரெடி!
உலக சினிமா ரசிகர்களிடையே பாண்ட் படத்திற்கு இருக்கும் மோகம் வேறு படங்ளுக்குக் கிடையாது. அந்த அளவுக்கு உலகம் முழுவதும் மொழி, இனம் பாராமல் பார்த்து ரசிக்கும் ஒரே கேரக்டர் பாண்ட்தான்.
ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் 22வது படமாக குவான்டம் ஆப் சொலஸ் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டதாம். 007 கேரக்டரில் நடிக்கும் டேணியல் கிரேக்குக்கு இது இரண்டாவது பாண்ட் படம்.
நவம்பர் 7ம் தேதி படம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறதாம். 1960ம் ஆண்டு பாண்ட் கேரக்டரை உருவாக்கிய இயான் பிளமிங் எழுதிய சிறுகதையின் தலைப்புதான் படத்தின் தலைப்பாகியுள்ளது.
கேசினோ ராயல் படத்தின் முடிவிலிருந்துதான், குவான்டம் ஆப் சொலஸின் கதை ஆரம்பமாகிறதாம். படம் அதிரடியாக வந்துள்ளதாம். பாண்ட் படப் பிரியர்களின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இப்படம் உருவாகியிருப்பதாக கூறுகிறார் டேணியல் கிரேக்.
ஆனால் கிரேக்கை ஜேம்ஸ்பாண்டாக பெரும்பாலான ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது நினைவிருக்கலாம். அவர்களை இந்தப் புதிய படம் மூலம் கிரேக் வளைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!