Don't Miss!
- News அப்பாடா..ஒரு வழியா முடிஞ்சது! ரிலாக்ஸ் ஆகும் தலைவர்கள்! அடுத்து ’இந்த’ ப்ளான் தான்! இனி ரொம்ப பிசி.!
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
போதை கேஸ்: சிறையிலிருந்து ரிலீஸானார் லிண்ட்சே லோகன்!
போதை மருந்து பயன்படுத்தியதாக சில வாரங்களுக்கு முன் இவர் கைது செய்யப்பட்டார். அவரை 90 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. சில நாட்கள் மட்டுமே சிறையில் இருந்த அவர் நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு போதை மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் மீண்டும் போதை மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. எனவே, அவரை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள புறநகர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி கோர்ட்டில் அவர் மனு செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, நடிகை லிண்ட்சே லோகன் ரூ.1 கோடியே 35 லட்சம் ஜாமீன் தொகை செலுத்த உத்தரவிட்டார். அத்தொகையை செலுத்தி நேற்று முன் தினம் இரவு 11.40 மணிக்கு லிண்ட்சே விடுதலையானார்.