Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
போதை கேஸ்: சிறையிலிருந்து ரிலீஸானார் லிண்ட்சே லோகன்!
போதை மருந்து பயன்படுத்தியதாக சில வாரங்களுக்கு முன் இவர் கைது செய்யப்பட்டார். அவரை 90 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. சில நாட்கள் மட்டுமே சிறையில் இருந்த அவர் நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு போதை மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் மீண்டும் போதை மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. எனவே, அவரை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள புறநகர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி கோர்ட்டில் அவர் மனு செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, நடிகை லிண்ட்சே லோகன் ரூ.1 கோடியே 35 லட்சம் ஜாமீன் தொகை செலுத்த உத்தரவிட்டார். அத்தொகையை செலுத்தி நேற்று முன் தினம் இரவு 11.40 மணிக்கு லிண்ட்சே விடுதலையானார்.