Don't Miss!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கேரளாவில் புத்தாண்டு கொண்டாடும் பிரிட்னி
கேரளாவின் எழில் கொஞ்சும் குமரகோம் பகுதியில் சொகுசு படகு இல்லத்தில் இரு இரவுகளைக் கழித்து புத்தாண்டை கொண்டாடுகிறார் பிரிட்னி.
இதுகுறித்து பிரிட்னி தரப்பில் கூறுகையில், பிரிட்னிக்கு இந்தியாவைப் பிடிக்கும். கேரளா மீது தற்போது அவருக்குப் புதுக் காதல் பிறந்துள்ளது. தனது நண்பர் ஒருவருடன் பிரிட்னி கேரளா வருகிறார். புத்தாண்டை அவர் குமரகோம் படகு இல்லத்தில் இருந்தபடி வரவேற்று கொண்டாடவுள்ளார் என்றார்.
இருப்பினும் பிரிட்னியின் கேரள சுற்றுப்பயணம் குறித்த பிற தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. எந்தவித பப்ளிசிட்டி வெளிச்சமும் தன் மீது பட்டு விடக் கூடாது என்று படு கவனமாக இருக்கிறாராம் பிரிட்னி. மிகவும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் புத்தாண்டைக் கொண்டாட அவர் விரும்புகிறாராம்.
புத்தாண்டைக் கொண்டாடி முடித்தவுடன் கேரளாவின் எழில் கொஞ்சும் சில பகுதிகளில் தனது புதிய ஆல்பத்திற்கான படப்பிடிப்பில் பங்கேற்கிறார் பிரிட்னி. இந்தப் புதிய ஆல்பத்தில் கேரளாவின் கதகளி நடனமும், கோவில் யானைகளும் இடம் பெறவுள்ளதாம்.