Don't Miss!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Sports DC vs GT : டாப் ஆர்டரில் அசத்திய அக்சர் படேல்.. ஜடேஜாவை பொளக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'ரியாலிட்டி'க்கு மாறும் எலிசபெத்!
43 வயதாகும் எலிசபெத் மாடல் அழகியாக இருந்து நடிகையானவர். இந்தியரான அருண் நாயரைத் திருமணம் செய்துள்ளார். தற்போது தனது கணவருடன் இணைந்து 400 ஏக்கர் பரப்பளவிலான தனது பண்ணை இல்லத்தில் டிவி ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் எப்போதும் அழகிய கூந்தலுடன், எழிலுற காணப்படுவேன் என்று எனது ரசிகர்கள் நினைக்கிறார்கள், விரும்புகிறார்கள். ஆனால் அப்படி நான் நினைக்கவில்லை. எப்போதும் அப்படியே இருக்க முடியாதே.
என்னை முதல் முறையாக பார்த்த எனது கணவர் கூட என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். நான் நினைத்த எலியா நீ என்று வியப்பை வெளியிட்டார். ஆனால் ஆங்கிலேயர்களா நாங்கள் எல்லாம் அப்படித்தான். இயல்பாக இருப்பதையே விரும்புகிறோம்.
நானும், எனது கணவரும் சேர்ந்து ரியாலிட்டி ஷோவை நடத்த திட்டமிட்டு வருவது உண்மைதான். இன்னும் விரிவாக விவாதிக்க வேண்டியுள்ளது. விரைவில் சொல்கிறேன் என்கிறார் ஹர்லி.
ஷில்பா 'டிரை' பண்ணிப் பார்க்கலாமே!