Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'ரியாலிட்டி'க்கு மாறும் எலிசபெத்!
43 வயதாகும் எலிசபெத் மாடல் அழகியாக இருந்து நடிகையானவர். இந்தியரான அருண் நாயரைத் திருமணம் செய்துள்ளார். தற்போது தனது கணவருடன் இணைந்து 400 ஏக்கர் பரப்பளவிலான தனது பண்ணை இல்லத்தில் டிவி ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் எப்போதும் அழகிய கூந்தலுடன், எழிலுற காணப்படுவேன் என்று எனது ரசிகர்கள் நினைக்கிறார்கள், விரும்புகிறார்கள். ஆனால் அப்படி நான் நினைக்கவில்லை. எப்போதும் அப்படியே இருக்க முடியாதே.
என்னை முதல் முறையாக பார்த்த எனது கணவர் கூட என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். நான் நினைத்த எலியா நீ என்று வியப்பை வெளியிட்டார். ஆனால் ஆங்கிலேயர்களா நாங்கள் எல்லாம் அப்படித்தான். இயல்பாக இருப்பதையே விரும்புகிறோம்.
நானும், எனது கணவரும் சேர்ந்து ரியாலிட்டி ஷோவை நடத்த திட்டமிட்டு வருவது உண்மைதான். இன்னும் விரிவாக விவாதிக்க வேண்டியுள்ளது. விரைவில் சொல்கிறேன் என்கிறார் ஹர்லி.
ஷில்பா 'டிரை' பண்ணிப் பார்க்கலாமே!