Don't Miss!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
டாக்சி டிரைவரை கத்தி முனையில் பலாத்காரம் செய்த 'ஏஞ்ஜெலீனா ஜூலி'!
பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் அந்த டிரைவரின் பெயர் நிக்கோல் ஸ்டான். 34 வயதாகிறது. 3 குழந்தைகளுக்குத் தந்தை ஆவார்.
இந்த சம்பவம் குறித்து நிக்கோல் கூறுகையில், நான் மாடல் அழகியான பெரிஜோக்கை அவரது வீட்டுக்கு டாக்சியில் அழைத்துச் சென்றேன். வீட்டுக்கு வந்து இறங்கியவுடன் தனது பேக்கை தூக்கிக் கொண்டு வர உதவுமாறு கோரினார். இதையடுத்து நான் உதவி செய்தேன். பேக்குடன் வீட்டுக்குள் சென்று மாடிப்படியில் ஏறிச் சென்று வைத்து விட்டுத் திரும்பினேன்.
அப்போது அவர் என்னை கிச்சனுக்குள் வருமாறு அழைத்தார். அங்கு போனபோது தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு கூறினார். நான் மறுக்கவே கத்தியை எடுத்து மிரட்டி வலுக்கட்டாயமாக உறவு வைத்துக் கொண்டார்.
பின்னர் மீண்டும் ஒரு முறை உறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி மறுபடியும் என்னுடன் உறவு கொண்டார். அவருடன் நான் போராடியபோது எனது உடலில் கத்தி பட்டு காயம் ஏற்பட்டு விட்டது.
அவரிடமிருந்து மிகுந்த சிரமப்பட்டு நான் தப்பி வந்தேன். எனது மொபைல் போன் மூலம் போலீஸுக்குத் தகவல் கொடுத்தேன் என்றார் நிக்கோல்.
அவரது புகாரின் பேரில் தற்போது ருமேனியாவின், டுல்சி நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.