Don't Miss!
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பணத்தைக் கொட்டி பெரிதாக்கிய மார்புகளை வெளியில் காட்டியபடி உலா வந்த நடிகை!
24 வயதாகும் பிராங்கி, ஒரு டிவி நடிகை. இவருக்கு பெரும் பலமே இவரது மார்புகள்தான். சமீபத்தில்தான் இதை மேலும் பெரிதாக்கினார். அதற்காக இவர் செலவழித்த தொகை 4.5 ஆயிரம் பவுண்டுகளாகும். இப்போது முன்பை விட பிரமாண்டமாக மாறியுள்ளது பிராங்கியின் மார்பகங்கள். இப்படி பெரும் பணத்தைக் கொட்டி பெரிதாக்கிய தனது மார்பகளை சமீபத்தில் வெள்ளோட்டத்திற்கு விட்டார் பிராங்கி. அதாவது மார்பகங்களின் அழகு வெளியில் தெரியும் வகையிலான உடையுடன் அவர் ஷாப்பிங் வந்து போனார்.
பெரிதாக்கப்பட்ட மார்பகத்துடன் வந்த பிராங்கியை பலரும் உற்றுப் பார்த்து குதூகளித்தனர். பிராங்கியும், அனைவருக்கும் மார்பகங்கள் தெளிவாகத் தெரியும் வகையில் குனிவதும், நிமிர்வதுமாக இருந்தார்.
தனது மார்பகப் பெருக்கம் குறித்து பிராங்கி கூறுகையில், இப்போது எனது மார்பகங்கள் படு நேர்த்தியாக உள்ளன. இதை நான் ரசிக்கிறேன். இப்போதுதான் என்னால் ஒரு முழுமையான பெண்ணாக உணர முடிகிறது என்றார்.
நீல நிற ஜீன்ஸ் அணிந்தும், கருப்பு நிற வெஸ்ட்டும் போட்டுக் கொண்டு படு கூலாக தனது மார்பகத்தை வெளிக்காட்டியபடி வந்து போனார் பிராங்கி. மேலும் அவர் கொண்டு வந்திருந்த ஒரு பெரிய சூட்கேஸை கீழே போட்டும், அதில் உள்ளவற்றை குணிந்து எடுத்தும், கைப்பையை கீழே வைப்பதும், எடுப்பதுமாக அவர் காட்டிய ஷோ... அடடா, அடடா என்று பார்த்தவர்களை ரசிக்க வைத்தது.
எப்படியெல்லாம் பப்ளிசிட்டி தேடுகிறார்கள் அந்த ஊரில்...!