Don't Miss!
- News "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறை!" 12 ஆண்டுகளுக்கு பின் 2ஜி வழக்கின் தீர்ப்பில்.. மத்திய அரசு மேல்முறையீடு
- Finance எம்.எஸ்.தோனி-யை திட்டம் போட்டு தூக்கிய Citreon..!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Automobiles 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இப்போது தமிழகத்தில் நடக்கும் அவலம்தான் 'சட்டப்படி குற்றம்'!- எஸ்.ஏ.சந்திரசேகரன்
தமிழகத்தில் நடக்கும் அவலங்களை மையமாகக் கொண்டு எடுக்கம்படும் படம்தான் சட்டப்படி குற்றம், என்றார் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரன்.
நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன், 'சட்டப்படி குற்றம்' என்ற புதிய படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி வருகிறார்.
சீமான் மற்றும் சத்யராஜ் நடித்துள்ளனர். இந்தப் படம், இம்மாதம் திரைக்கு வரவிருக்கிறது.
இதுகுறித்து நிருபர்களுக்கு சென்னையில் நேற்று மாலை எஸ் ஏ சந்திரசேகர் அளித்த பேட்டி:
இன்றைக்கு நாட்டில் நடைபெறுகிற சில விஷயங்களை மனதில் வைத்து, இந்த படத்தில் காட்சிகளை அமைத்து இருக்கிறேன். சமூக அவலங்கள், மதவாதிகளின் அட்டூழியங்கள், அரசியலில் நடக்கும் கேவலங்கள் ஆகியவைதான் இந்தப் படத்தின் கரு.
இதனால் இந்தப் படம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவானது என நினைத்துவிட வேண்டாம். நான் பொதுவானவன். யாருக்கும் ஆதரவாக படம் எடுக்கவில்லை. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, சட்ட நகலை எரித்ததற்காக கலைஞரை கைது செய்தார்கள். அதற்கு எதிராகத்தான் 'நீதிக்கு தண்டனை' படத்தை எடுத்தேன்.
அதேபோல்தான் இன்று நாட்டில் நடக்கும் அவலங்களைத் தோலுரித்துக் காட்டும் வகையில் 'சட்டப்படி குற்றம்' படத்தை எடுக்கிறேன், ' என்றார்.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு