For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.
Interview
oi-Arivalagan ST
By Sudha
|
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி:
நான் புதுமுக நடிகர்களை வைத்து படம் எடுத்து, அவர்களை வெற்றி நாயகர்களாக ஆக்குவதையே விரும்புகிறேன்.
சிம்பு குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே அவரை வைத்து நான் பல படங்கள் எடுத்து இருக்கிறேன். அவர் இப்போது வளர்ந்து உயர்ந்த இடத்தில் உள்ளார்.
இனிமேல் என் மகன் சிம்புவை வைத்து படம் இயக்கும் எண்ணம் எனக்கில்லை. சிம்பு நடித்து அன்மையில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படம் மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது.
இதையடுத்து சிம்புவிற்கு பெரிய படங்கள் இரண்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: சிம்பு டிராஜேந்தர் புதுமுக நடிகர்கள் chennai director t rajendhar new actors simbu film
Story first published: Sunday, July 4, 2010, 14:08 [IST]
Other articles published on Jul 4, 2010