For Daily Alerts
Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரஜினியை வைத்து ஆக்ஷன் படம் தர ஆசை! - பேரரசு
Interview
oi-Staff
By Staff
|
தனது இந்த ஆசை குறித்து அவர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் இப்படிக் கூறியுள்ளார்:
நான் சினிமாவுக்கு வர ஆசைப்பட்டதே ரஜினி சார் ஷூட்டிங் பார்த்த பிறகுதான். முரட்டுக்காளை ஷூட்டிங்கில் அவரைப் பார்த்த பிறகு, எனது சினிமா ஆசை அதிகமானது. அவரை வைத்து ஒரு சூப்பர் ஆக்ஷன் படம் செய்ய ஆசை. நிறைவேறுமா அந்த ஆசை என்று தெரியவில்லை.
நாட்டு நடப்பு மற்றும் சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்தி படமெடுக்கவும் விரும்புகிறேன்.
ஆனால் இதற்கு வேறு தயாரிப்பாளர் தேடாமல், நானே தயாரிப்பேன். வெளி இயக்குநர்களுக்கும் இயக்க வாய்ப்பு தருவேன். ஆனால் ஹீரோவா நடிக்க மாட்டேன்.
அடுத்து விஜய் நடிக்கும் ஒரு படத்தை இயக்குகிறேன்.அது திருப்பாச்சியை விட டபுள் ஆக்ஷனா இருக்கும்!" என்கிறார்.
இப்போது பரத் நடிக்கும் திருத்தணி படத்தை இயக்கி வருகிறார் பேரரசு.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Saturday, December 5, 2009, 15:03 [IST]
Other articles published on Dec 5, 2009