Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாரதியின் 'நவீன பாஞ்சாலி'யாக ரோகிணி!!
கணவர் ரகுவரனின் மரணத்துக்குப் பின் மகனே உலகமாய் வாழ்ந்து வரும் ரோகிணி தனது நாடக ஆர்வம் குறித்து கூறுகையில்,
நடிகைகள் அனைவருக்கும் சினிமாவில் இருந்து விலககூடிய நிலைமை ஒரு நாள் நிச்சயம் ஏற்படும். அப்போது அவர்கள் சமூகப் பணி, தொலைகாட்சித் தொடர், காம்பியரிங் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். அது போல தான் நான் மேடை நாடகங்களில் நடித்து வருகிறேன்.
நான் சினிமாவில் இருந்து விரைவில் விலகுவதற்கு என் மகனும் ஒரு காரணம். அவனது அருகில் இருந்து அவனை நானே வளர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அவனை சமுதாயத்தில் சிறந்தவனாக உருவாக்குவேன். அவனை பார்த்து கொள்ள வேண்டியிருப்பதால் சென்னை தவிர்த்து வேறு எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் என்னால் போக முடியாது.
கண்ணாபிரான் கூத்து குழுவினரின் பெண் ஒளி என்ற நாடகத்தில் நவீன பாஞ்சாலியாக நடித்தேன். சமீபத்தில் இந்த நாடகம் சென்னையில் நடந்தது. இனி வரும் காலங்களிலும் அந்த நாடகம் தொடரும். இந்த நாடகம் பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தைக் அடிப்படையாகக் கொண்டது என்றார்.
சூப்பர் ரோகிணி!!.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க