Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'நயன்தாரா'...என் தனிப்பட்ட விஷயம்-பிரபுதேவா
பிரபு தேவா - நயன்தாராவுக்கு இடையே காதல், இருவரும் ரகசியமாகக் கல்யாணம் செய்து கொண்டு, தனி பங்களாவில் குடித்தனம் நடத்துகிறார்கள் என்றெல்லாம் சில மாதங்களாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்த விவகாரத்தை பிரபுதேவா மனைவி ரம்லத் மீடியாவில் பெரும் விவகாரமாக்கினார். பிரபு தேவாவை அபகரித்துக் கொள்ளத் திட்டம் போடும் நயன்தாராவை உதைப்பேன் என்ற அளவுக்கு பேட்டிகள் கொடுத்து, அவர்களின் குடும்ப சண்டையை அம்பலமாக்கினார்.
இத்தனை நடந்தாலும், நயன்தாரா - பிரபு தேவா இருவரின் சந்திப்புகளும் தொடர்கின்றனவாம். சமீபத்தில் சென்னையில் நடந்த சினிமா தொழிலாளர்கள் விழாவுக்கு நயன்தாரா வந்த போது நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அப்போது பிரபுதேவா தனது குழந்தையை அழைத்து போய் நயன்தாராவை பார்த்தாராம்.
பிறகு குழந்தையை அழைத்துக் கொண்டு நயன்தாரா ஷாப்பிங் போனதாக தகவல் வெளியானது. இந்த விஷயங்கள் பிரபுதேவா மனைவி ரம்லத்துக்கு தெரிய ஆவேசமான அவர் இன்னொரு சண்டைக்குத் தயாரானார்.
ஆனால் இந்த முறை மீடியா பெரிதாக அதைக் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் முதல்முறையாக பிரபு தேவா இந்தப் பிரச்சினை குறித்து வெளிப்படையாக பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "எனக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் நடக்கவில்லை. நயன்தாரா கையில் எனது பெயரை பச்சை குத்தி இருப்பது உண்மையா என்று என்னிடம் கேட்கிறார்கள். இந்த கேள்விக்கான பதில் ஒரு குழந்தைக்குக்ி கூடத் தெரியும்.
நானும் நயன்தாராவும் சந்தித்துக் கொள்ளவோ, பொது விழாக்களில் சேர்ந்து பங்கேற்கவோ பயப்படவில்லை. நாங்கள் வெளியில் போவதெல்லாம் தனிப்பட்ட விஷயங்கள்..." என்று கூறியுள்ளார்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!