Don't Miss!
- News சர்ச்சை கருத்து: பிரதமர் மோடி இப்படி பேசுறதுக்கு காரணமே இதுதான்.. போட்டு தாக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பப்ளிசிட்டிக்காக எங்களை பலியாக்குவதா? - பிரஜின் - சான்ட்ரா ஆதங்கம்
கடந்த சனிக்கிழமை குன்னூரில் படப்பிடிப்பிலிருந்தபோது பிரஜினும் சான்ட்ராவும் மாயமாகிவிட்டதாக குற்றம்சாட்டினர் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும்.
ஆனால் இதுகுறித்து விசாரிக்கையில் வேறு சில உண்மைகள் தெரிய வந்தன.
இதுகுறித்து பிரஜின் - சான்ட்ராவை தொடர்பு கொண்டு விசாரித்தோம். அவர் கூறுகையில், "இருபத்து மூன்று நாட்கள் தேதி கொடுத்து நடித்தோம். இன்னும் இருபத்தைந்து நாட்கள் எங்களுடைய வேலை பாக்கி இருந்தது. நாங்கள் தொடர்ந்து இருந்து நடித்துவிட்டுப் போகிறோம் என்று இயக்குனரிடம் சொன்னோம். அவர்களோ வேறு காட்சிகளை நாங்கள் சூட் பண்ண வேண்டியிருக்கு. உங்கள் வேலை முடிந்தது. அடுத்த செட்யூலில் உங்கள் தேதி தேவைப்படும். தற்போது நீங்கள் போகலாம் என டிக்கெட் எடுத்து தந்தவர்களே அவர்கள்தான்.
வீடு வந்து சேர்ந்தபோது எங்களுக்கு அதிர்ச்சி. நாங்கள் படப்பிடிப்பில் காணாமல் போய்விட்டோமென.. அப்படி பாதியில் ஓடி வரவேண்டிய அவசியமே எங்களுக்கு இல்லை. நடிக்க போனவர்கள் முழுமையாக நடிக்காமல் ஏன் வரவேண்டும்? நானும் என் மனைவியும் எப்படியாவது நடித்து ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்றுதான் போராடி நடித்து வருகிறோம்.
இயக்குனர்தான் இப்படி எங்கள் பெயரைக் கெடுத்து செய்தி கொடுத்திருக்கிறார். நீங்கள் நன்றாக விசாரித்துப் பாருங்கள் எங்களைப் பற்றி எந்த சங்கத்திலும் அவர்கள் கம்ப்ளைன்ட் கொடுக்கவே இல்லை. பத்திரிகைகளில் மட்டும் எல்லா சங்கத்திலும் கம்ப்ளைன்ட் கொடுத்ததாக செய்தி வருகிறது. பப்ளிசிட்டிக்காக எங்களை பலிகடாவாக்கிவிட்டார் இயக்குனர். பப்ளிசிட்டிக்காக எங்கள் வாழ்க்கையை ஏன் கெடுக்க வேண்டும்?
அப்படி நாங்கள் தவறு செய்திருந்தால் சங்கங்கள் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். நடிக்காமல் கூட இருந்துவிட்டுப்போகிறோம். அப்படியில்லாவிட்டால் அவர்கள் பத்திரிகையை கூப்பிட்டு உண்மையை சொல்லவேண்டும் அதன்பிறகுதான் மேற்கொண்டு இந்த படத்தில் நடிக்க இருக்கிறோம்," என்றனர்.
பாவம் வளர்ற பிள்ளைகளை ஏம்பா வம்புல மாட்டிவிடுறீங்க?
-
இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே