For Daily Alerts
Don't Miss!
- News ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் ஜாமீன் வந்த நடிகர் ரூசோ தலைமறைவு.. தீவிரமாக தேடும் தனிப்படை
- Sports "அதே டெய்லர் அதே வாடகை" என்னய்யா இது கோலிக்கும் தோனி மாதிரியே செஞ்சு வச்சிருக்கீங்க
- Finance IPL வந்தாச்சு.. கல்லாகட்ட துவங்கிய முகேஷ் அம்பானி.. ஸ்பாட்லைட் திட்டம் தெரியுமா உங்களுக்கு..?!
- Technology மார்ச் 22 உறுதி.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது அசத்தலான போன்.. எந்த மாடல்?
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
வம்சத்துக்கு பாண்டி போட்ட கத்தரி !
Interview
oi-Arivalagan ST
By Sudha
|
உடனே சம்பந்தப்பட்ட காட்சிகளின் நீளத்தைக் குறைத்துவிட்டார் இயக்குநர் பாண்டிராஜ்.
படத்தின் ஹீரோ அருள்நிதியையும் உடன் வைத்துக் கொண்டு, இடைவேளைக்குப் பின் வரும் அந்த நீளமான திருவிழா காட்சியில் 10 நிமிடத்தை வெட்டித் தள்ளிவிட்டார் (இவருக்கு முன்பே சூப்பர் எடிட்டர்களான தியேட்டர் ஆபரேட்டர்கள் அந்த வேலையைச் செய்துவிட்டது தனி கதை!).
இப்போது பார்த்தால் படம் முதல் பாதியைப் போலவே எக்ஸ்பிரஸ் வேகத்தில் உள்ளதாக தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் தெரிவித்ததில் பாண்டிக்கு ஏக திருப்தி.
இந்த வாரம் படத்தின் கூடுதல் விளம்பரத்துக்காக அருள்நிதி, சுனேனா மற்றும் பாண்டிராஜ் உள்ளிட்ட குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் போகவிருக்கிறார்களாம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Thursday, August 19, 2010, 17:12 [IST]
Other articles published on Aug 19, 2010