Don't Miss!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Finance மாதம் ரூ. 8,150 முதலீட்டில் .. ரூ. 1,00,000 பென்ஷன் பெற முடியும்.. எப்படின்னு பாருங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என் தொடையை இன்ஷ்யூர் செய்யவில்லை, ஆனால்...!: ரம்பா
ஈழத் தமிழர் இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்து கனடாவில் செட்டிலான ரம்பாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதற்கு லான்யா என்று பெயர் வைத்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு திரையுலகை விட்டு விலகி இருக்கிறார். அவர் நடிக்கும் காலத்தில் ஊரெல்லாம் ஒரு பேச்சு பரவலாக இருந்தது. அது என்னவென்றால் ரம்பா தன் தொடையை இன்ஷ்யூர் செய்திருக்கிறார் என்பது தான். தொடையழகி என்றுதான் ரம்பாவை எல்லோரும் செல்லமாக கூப்பிடுவார்கள்.
தற்போது குழந்தை லான்யாவுடன் இந்தியா வந்திருக்கும் ரம்பாவிடம் இது குறித்து கேட்டதற்கு அவர் கூறியதாவது,
நெடுங்காலமாகவே நான் என் தொடையை இன்ஷ்யூர் செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. நான் அப்படி எதுவும் செய்யவில்லை. இன்ஷ்யூர் செய்வதாக இருந்தால் என்து தலைமுடியை இன்ஷ்யூர் செய்யலாம் என்று இருக்கிறேன். தற்போது குழந்தை லான்யாவுடன் ஜாலியாக நேரத்தை செலவிடுகிறேன் என்றார்.