Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ப்ளீஸ், என்னை செல்வராகவனுடன் இணைத்துப் பேசாதீங்க: சோனியா
நடிகை சோனியா அகர்வால் விவாகரத்திற்குப் பிறகு கதாநாயகியாக நடிக்கும் படம் ஒரு நடிகையின் வாக்குமூலம். இது சோனியாவின் வாழ்க்கை வரலாறு என்று கூறப்பட்டது. ஆனால் அதை சோனியா மறுத்துள்ளார். சோனியா அகர்வாலின் சொந்த வாழ்க்கையே இந்த படம் என்றும், கணவர் வேடத்தில் நடிக்க செல்வராகவன் தோற்றத்தில் நடிகர் தேடுவதாகவும் செய்திகள் வெளியாயின.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஒரு நடிகையின் வாக்குமூலம் எனது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படம் அன்று. அது அனைத்து நடிகைகளின் கதையையும் சேர்த்து எடுக்கப்படுகிறது. இதில் செல்வராகவன் போன்று எந்த கதாபாத்திரமும் இல்லை. அதற்காக யாரையும் தேடவும் இல்லை. அதில் இருப்பதே ஒரு ஆண் கதாபாத்திரம். அவரும் தற்போது நடித்து வருகிறார்.
என் வாழ்க்கையில் அவ்வளவு பரபரப்பான சம்பவங்களில் இல்லை. என் வாழ்க்கையை கேலிக்குரியதாக ஆக்கும் அவசியம் இல்லை. இந்த படம் எந்த ஒரு குறிப்பிட்ட நடிகையின் வாழ்க்கையும் அல்ல. தயவு செய்து என்னை செல்வராகவனுடன் இணைத்துப் பேசாதீர்கள். நாங்கள் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்துள்ளோம் என்றார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!