Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மோசர்பேர் மீது நவ்யா புகார்!
சேரன் நாயகனாக நடிக்கும் ராமன் தேடிய சீதை படத்தில் ஐந்து கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார் நவ்யா நாயர். தங்கள் அடுத்த படத்தில நாயகியாக ஒப்பந்தம் செய்ததால் இதில் இலவசமாக நடித்துக் கொடுத்தாராம் நவ்யா.
இது குறித்து நவ்யா நாயர் கூறியுள்ளதாவது:
மோசர் பேயர் நிறுவனம் 'அவள் யெர் தமிழரசி' படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தது. ஆகவே இந் நிறுவனம் தயாரித்த ராமன் தேடிய சீதை படத்தில் நான் சம்பளமே இல்லாமல் கவுரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தேன்.
இந்நிலையில் 'அவள் பெயர் தமிழரசி' படத்துக்கு நான் கொடுத்த கால்ஷீட்டை அவரகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. விளைவு, நான் அப்படத்திலிருந்து விலகிக் கொண்டேன். ஆனால் என்னை நீக்கி விட்டதாக்க் கூறிக் கொள்கிறார்கள்.
அவள் பெயர் தமிழரசியில் நான் இல்லாத நிலையில், நியாயப்படி பார்த்தால் 'ராமன் தேடிய சீதை' படத்தில் நடித்ததற்கு அவர்களாகவே எனக்கு எனக்கு சம்பளம் தந்திருக்க வேண்டும். ஆனால் தரவில்லை. நம்பிக்கை துரோகம் செய்த்து மோர் பேர்தான்.
அண்மையில் நடந்த 'ராமன் தேடிய சீதை' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்குக் கூட அதனால்தான் நான் வரவில்லை என்கிறார் நவ்யா.