Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
1977ஐ எதிர்பார்க்கும் சரத்
தீபாவளிக்கு ரீலிசாக வேண்டிய படம் தற்போது பொங்கலும் முடிந்த நிலையில் விரைவில் வெளிவரும் என எதி்ர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மூலம் விளம்பர படங்கள் எடுத்து வந்த தினேஷ் குமார் திரைப்பட இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
இதில் சரத் குமார் தனது வெற்றி பார்மூலாவான அப்பா-மகன் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதை 1977ல் நடப்பதாக அமைந்திருப்பதால் அதையே பெயராக வைத்துள்ளனர்.
இரண்டு ஹீரோயின்களாக நமீதாவும், பர்ஷானாவும் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர் தினேஷ் குமார் கூறுகையில்,
ஹாலிவுட்டுக்கு இணையாக பேசப்படும் படம். தமிழ் நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுத்துள்ளோம். எனக்கு சரத் குமாரை பல ஆண்டுகளாக தெரியும்.
படத்தில் அவரது பாத்திரம் பிரமாதமாக இருக்கிறது. படம் பார்க்கும் போது உங்களுக்கே அது புரியும். நமீதா வக்கீலாக நடிக்கவிருக்கிறார். கதையில் அவரது கேரக்டர் அழுத்தமாக இருக்கும் என்றார்.