Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மறுபடியும் ஏன் சீரியல்.. சூப்பர் விளக்கம் கொடுத்த நடிகர் அமித் பார்கவ்.. வைரலாகும் பேட்டி!
சென்னை: வித்தியாசமான தோற்றத்தில் தலையில் கிரீடம், கையில் வில் அம்பு எல்லாம் வைத்துக் கொண்டு புதிய செட்டப்பில் பேட்டிக் கொடுத்துள்ள நடிகர் அமித் பார்கவ்வின் அதிரடி பேட்டி வெளியாகி உள்ளது.
திருமதி ஹிட்லர் எனும் புத்தம் புதிய சீரியலுக்காக பக்காவாக ரெடியாகி இருந்த நடிகர் அமித் பார்கவை ஷூட்டிங் ஸ்பாட்டிலே மடக்கி பிடித்து இந்த பேட்டி எடுக்கப்பட்டது.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விரிவாக அமித் பார்கவ் பேசிய பாகம் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில், திருமதி ஹிட்லர் சீரியல் பற்றி பேசிய பாகம் தற்பொது வெளியாகி உள்ளது.
பிரியா பவானி சங்கர் உடன் இவர் இணைந்து நடித்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் வேற லெவலில் பிரபலமானது.
நெஞ்சம் மறப்பதில்லை சீரியலிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அமித் பார்கவ், மிருதன், என்னை அறிந்தால், குற்றம் 23 என ஏகப்பட்ட படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் பிரபலம்.. முதலிடம் யாருக்குத் தெரியுமா? Forbes 2020 பட்டியல் இதோ!
அமித் பார்கவ்வின் மனைவி ஸ்ரீரஞ்சனியும் தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார். கடந்த ஆண்டு பேட்டி கொடுத்திருந்த அமித் பார்கவ், இதற்கு மேல் சின்னத்திரையில் தான் நடிக்கப் போவதில்லை. ஒடிடி மற்றும் திரைப்படங்கள் தான் எனக் கூறியிருந்தார்.
அந்த கேள்வியை அவரிடம் எழுப்பிய நிலையில், கொரோனாவால் சினிமா உலகமே மாறிவிட்டது என்றும், சினிமா வாய்ப்புகள் குறைந்துள்ள காலத்தில் சின்னத்திரையில் வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித் தனம் என சூப்பரான விளக்கம் கொடுத்துள்ள பேட்டியை கண்டு மகிழுங்கள்!
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க