Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அப்பான்னா எல்லா பெண்களுக்கும் உயிர்.. அப்பாவை ரொம்பவே மிஸ் பண்றேன்.. நடிகை ஆத்மிகா பேட்டி!
சென்னை: அப்பாவை ரொம்பவே மிஸ் பண்றேன் என 'மீசையை முறுக்கு' நாயகி ஆத்மிகா உருக்கமாக பேசியுள்ள பேட்டி வீடியோ வெளியாகி உள்ளது.
Recommended Video
சமீபத்தில் சலூன் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகை ஆத்மிகா, ஆரோக்கியம் குறித்தும் தனது அப்பா குறித்தும் ஏகப்பட்ட விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
அடுத்த ஆண்டு ஆத்மிகா நடித்த படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.
இந்தா இவரும் வர்றாராமே.. சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார் விஷால்? திடீர் ஆலோசனை?
மீசையை முறுக்கு ஹீரோயின்
ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவான மீசையை முறுக்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ஆத்மிகாவுக்கு முதல் படமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. ஆனால், அதனைத் தொடர்ந்து ஆத்மிகாவின் அடுத்த படத்தை இன்னமும் ரசிகர்களால் காண முடியவில்லை.
சிக்கலில் நரகாசூரன்
அடுத்ததாக கெளதம் மேனன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடிப்பில் உருவான நரகாசூரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஆத்மிகா. ஆனால், அந்த படம் தயாரிப்பு தரப்பு பிரச்சனை காரணமாக இன்னமும் வெளியாகவில்லை. அடுத்த வருடம் ரிலீசாகவுள்ள கண்ணை நம்பாதே படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார் ஆத்மிகா.
அலார்ம் வைத்தாவது குடிங்க
வொர்க்கவுட் செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வரும் நடிகை ஆத்மிகா, தினமும் தண்ணீர் குடிங்க, ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீரை சரியாக குடிக்கவில்லை என்பதால் தன உடலில் ஏகப்பட்ட கோளாறுகள் வருகின்றன. பனி காலத்தில், நாம் தண்ணீர் குடிப்பதையே மறந்து விடுகிறோம். தண்ணீர் குடிக்க அலாரம் வைத்துக் கொண்டாலும் நல்ல விஷயம் தான் என்றார்.
அப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன்
சமீபத்தில் தனது அப்பா இறந்துவிட்டார் என சமூக வலைதளத்தில் பதிவிட்டு உடைந்து போன ஆத்மிகாவிடம், அப்பா குறித்து கேட்டதும், சற்றே அமைதியான அவர், எந்த பொண்ணுக்குத்தான் அப்பாவை பிடிக்காது. அம்மா கிட்ட கூட இருக்காத ஒரு அஃபெக்ஷன் பெண்களுக்கு அப்பாவிடம் இருக்கும் என்றும், அவரை ரொம்பவே மிஸ் பண்றேன் என பேசிய மிஸ் பண்ணாமல் பாருங்கள்!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!