Don't Miss!
- News விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு.. 10.85% வாக்குகள் பதிவு!
- Automobiles தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எந்த மாதிரியான வீடியோக்கள் போட்டால் வீயூஸ் அள்ளும்? நடிகை விசித்ரா சொல்லும் நச் பதில்!
சென்னை: நடிகை விசித்ரா நமது தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
நடிகை விசித்ரா பொற்கொடி படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் ரிலீஸாகவில்லை. இதைத்தொடர்ந்து அவள் ஒரு வசந்தம் படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு அறிமுகமானார்.
தலைவாசல், அமராவதி, எங்க முதலாளி, ராஜாதி ராஜா, வீரா, அமைதி படை, வில்லாதி வில்லன், ரகசிய போலீஸ், போக்கிரி ராஜா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை விசித்ரா, நமது பிலிமி பீட் தமிழுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது எந்த மாதிரியான வீடியோக்களை போட்டால் நிறைய வியூஸ்கள் வரும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சர்ச்சை வீடியோக்களை போட்டால் வியூஸ்கள் அதிகம் வரும், மக்கள் ரியாலிட்டியை அதிகம் விரும்புவார்கள் என்பதால் எதார்த்தமான வீடியோக்களை போடலாம் என்றார்.
மேலும் அவர் யாருக்கு தேங்க்ஸ் சொல்வீர்கள், யாருக்கு சாரி சொல்வீர்கள் என்ற கேள்விக்கும் சுவாரசியமான பதிலை அளித்துள்ளார் நடிகை விசித்ரா. அந்த வீடியோ உங்களுக்காக..
-
என்ன இவ்ளோ செக்சியா இருக்கு.. என்னால் பாட முடியாது.. பாக்யராஜுக்கு கண்டிஷன் போட்ட இளையராஜா
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!