Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ஷகீலா அக்கா மட்டும் இல்லைன்னா அன்னைக்கே.. மேடையில் கண்ணீர் விட்டு கதறிய அங்காடி தெரு சிந்து!
சென்னை: ஷகீலா அக்கா மட்டும் இல்லைன்னா நான் இப்போ உயிரோடவே இருந்திருக்க மாட்டேன் என மேடையில் கண்ணீர் மல்க நடிகை அங்காடி தெரு சிந்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான படம் அங்காடித் தெரு.
என்ன அடுத்த என்ஜாய் எஞ்சாமி ரெடியாகுதா? பாடகி தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் உடன் வடிவேலு!
அந்த படத்தில் மகேஷ், அஞ்சலி உடன் சிந்துவும் நடித்திருந்தார். மார்பக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு சிகிச்சை அளிக்க நிதி தேவைப்பட்ட நிலையில், நடிகை ஷகீலா செய்த உதவியை மறக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
புற்றுநோயால் அவதிப்பட்ட சிந்து
அங்காடித் தெரு படத்தின் மூலம் பிரபலமான நடிகை சிந்து ஏகப்பட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிந்து மிகவும் அவதிப்பட்டார். பல பிரபலங்களிடமும் உதவி கேட்டும் யாரும் உதவ முன் வரவில்லையாம்.
ஏமாந்து போனேன்
முதல் முறை கீமோ தெரபி சிகிச்சை செய்யப்பட்ட போது தான் ஏமாற்றப்பட்டதாகவும் தனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதன் விளைவாக மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிட்டதாகவும், அடுத்ததாக இரண்டாம் முறை கீமோ தெரபி சிகிச்சை செய்து கொள்ள சினிமா பிரபலங்களிடம் உதவி கேட்ட நிலையில், பலரும் கை விரித்து விட்டனர் என்றார்.
தடைகளை தாண்டி
சமீபத்தில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஷகீலா மேடையில் பேசும் போது பல தடைகளை கடந்து இந்த இடத்திற்கு சிந்து வந்திருப்பது முழுக்க முழுக்க அவரது முயற்சியால் தான் என பாராட்டி பேசினார். உடனே மைக்கை வாங்கி பேசிய அங்காடி தெரு சிந்து ஷகீலா செய்த உதவி குறித்து மெய் சிலிர்த்து பேசினார்.
ஷகீலா அக்கா இல்லைன்னா
அங்காடி தெரு சிந்து ஷகீலாவின் பேச்சை இடைமறித்து பேசும் போது, ஷகீலா அக்காவின் உதவி இல்லைன்னா நான் இந்நேரம் உயிருடனே இருந்திருக்க மாட்டேன். பலரும் எனக்காக நிதி உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட கூட முன் வராத நிலையில், ஷகீலா அக்கா எனக்காக செய்த உதவியை என்றுமே மறக்க மாட்டேன் என நெகிழ்ந்து பேசினார்.
கண்ணீர் மல்க
நடிகை ஷகீலா சத்தமின்றி செய்த உதவி குறித்து பேசிய நடிகை அங்காடி தெரு சிந்து மேடையிலே அழக்கூடாதுன்னு தான் நினைச்சேன் என கண்ணீர் மல்க அழ ஆரம்பிக்க அருகே இருந்த ஷகீலா அவரை தேற்றிய வீடியோ நம்முடைய தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி வைரலாகி வருகிறது.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!