Don't Miss!
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
அது ஒரு கேம் ஷோங்க.. ரியாலிட்டி எல்லாம் கிடையாது.. பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நமிதா பேட்டி!
சென்னை: பாஜகவில் இணைந்துள்ள நடிகை நமிதாவின் பிரத்யேக பேட்டி 3 தனி பார்ட்களாக வெளியாகி உள்ளன.
எங்கள் அண்ண படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நமிதா, ஏய் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து கலக்கினார். தளபதி விஜய்யின் அழகிய தமிழ்மகன் மற்றும் தல அஜித் உடன் பில்லா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை நமிதா, இப்போ அரசியலிலும் அசத்த களமிறங்கி உள்ளார். அவரது Close Call பேட்டிகள் வெளியாகி உள்ளன.
யாருங்க அவரு? பிக் பாஸ் தமிழ் 4ல் சூர்யாவின் சூரரைப் போற்று படத்துல நடிச்ச நடிகர் இருக்காரு!
அரசியலில் குதிக்க என்ன காரணம் என்பது குறித்து தனது பேட்டியில் விரிவாக பேசி உள்ளார் நமிதா. பாஜாகவில் இணைவது குறித்து பேசியுள்ள அவர், தமிழ் நாட்டில் இந்தி திணிப்பை தான் ஒரு போதும் ஏற்க மாட்டேன் என்றும் ஆனால், இந்தி கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்புக்கு உதவும் என்றும் பேசி உள்ளார்.
பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சுத்தமாக இருப்பது பற்றி கூறி வைரலான நமிதா, அது வெறும் கேம் ஷோ தான் என்றும், அதில் ரியாலிட்டி ஏதும் இல்லை என தற்போது போட்டு உடைத்துள்ளார்.
மேலும், கோயில்களில் யானைகளை வைத்து வித்தைக் காட்டுவது தன்னை பொறுத்தவரையில் தவறான செயல் என்றும், அவற்றை சுதந்திரமாக காடுகளில் விட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், பெண்களுக்கான பாதுகாப்பு எப்போதும் முக்கியம், அவர்களது ஹேண்ட் பேகில் கத்தி ஒன்று எப்போதும் இருக்க வேண்டும் என்கிற படு துணிச்சலான கருத்துக்களை பேசி உள்ளார்.
அரசியலில் தான் இறங்க காரணமே விவசாயிகளுக்கு தரகர் இல்லாமல் நியாயமான விலை கிடைக்கவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வேலை வாய்ப்பை இளைஞர்கள் மத்தியில் பெருக்க வேண்டும் என்றும் கூறியுள்ள பேட்டிகளை மேலே உள்ள லிங்குகளை கிளிக் பண்ணி பார்த்து ரசிக்கவும்.