Don't Miss!
- Technology தூக்குங்கடா செல்லத்தை.. Apple போட்ட டைட்டானியம் ரோஸ்மில்க்.. கண்ணை பறிக்கும் சுவாரசியமான iPhone 16 லீக்ஸ்..
- News மோடியிடம் கொடுத்த ராஜினாமா கடிதம்? திமுகவை விட்டு விலகியது ஏன்? ரகசியம் உடைத்த பாரிவேந்தர்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பூமிகா படத்தில் நடித்த குட்டி சமந்தாவின் வைரல் பேட்டி; சிவகுமார் சபதம் ஹீரோயினும் இவங்க தான்!
சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விஜய் டிவி மற்றும் நெட்பிளிக்ஸில் வெளியான பூமிகா திரைப்படம் பலரது மத்தியில் பாராட்டுக்களை அள்ளி உள்ளது.
இயற்கையை மனிதர்கள் சீரழிக்கக் கூடாது என்கிற கருத்தோடு உருவாகி உள்ள இந்த பேய் படம் விஜய் டிவியில் நேரடியாக வெளியானது. அடுத்த நாளே நெட்பிளிக்ஸில் வெளியான இந்த படம் டாப் 3 இடத்தில் உலகின் பல நாடுகளில் பார்க்கப்பட்டு வருவதாக நெட்பிளிக்ஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மாதுரி ஜெயின் அளித்துள்ள பிரத்யேக பேட்டி வைரலாகி வருகிறது.
முதல் முறையாக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகை சமந்தா... என்ன மேட்டருன்னு பாருங்க!
ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படமான சிவகுமார் சபதம் படத்தில் இவர் தான் ஹீரோயினாக நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான சிவகுமார் பொண்டாட்டி பாடலை பார்த்து விட்டு பலரும் இவரை குட்டி சமந்தா என்றே அழைத்து வருகின்றனர்.
இந்த பேட்டியில் அந்த கம்பேரிசன் குறித்து கேட்டதற்கு அது தனக்கு சந்தோஷம் தான் என்றும், மாதுரி ஜெயின் என அழைப்பதையே தான் விரும்புவதாகவும், என்னுடைய ஒரிஜினாலிட்டி வெளியே தெரிய வேண்டாமா என வெள்ளந்தியாக பேசியுள்ள நடிகை மாதுரி ஜெயின் பூமிகா திரைப்படத்தின் வொர்க்ஷாப்புக்கு சென்ற போது தான் இயற்கை குறித்த பல விஷயங்களை அறிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் நானும் வீட்டில் செடி மற்றும் மரங்களை வளர்க்க தொடங்கி இருக்கிறேன். என்னால் முடிந்த வரை இந்த இயற்கை எந்த கேடும் வராமல் பார்த்துக் கொள்ள முயற்சிப்பேன் என பேசியுள்ள பேட்டியை கண்டு ரசியுங்கள்!
-
சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!