Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
எங்க போனாலும் திட்டுறாங்க... நடராஜ் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
Recommended Video
சென்னை: நட்டி என்கிற நடராஜ் நல்ல கேமராமேன், ஹீரோ, வில்லன் என வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்யக்கூடியவர். மிளகாவில் ஹீரோவாகவும் சதுரங்க வேட்டையில் ஹீரோ கம் வில்லனாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். இப்போ சிவகார்த்திக்கேயன் நடித்த நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் வில்லன் மச்சானாக நடித்து அசத்தியிருக்கிறார். அவரது சினிமா அனுபவங்களையும் அடுத்த புராஜக்ட் பற்றியும் நமது பிலிமி பீட் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நட்டி என்கிற நடராஜ் நல்ல கேமராமேன், ஹீரோ, வில்லன் என வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்யக்கூடியவர். மிளகாவில் ஹீரோவாகவும் சதுரங்க வேட்டையில் ஹீரோ கம் வில்லனாகவும் நடித்து அசத்தியிருக்கிறார்.
இப்போ சிவகார்த்திக்கேயன் நடித்த நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் வில்லன் மச்சானாக நடித்து அசத்தியிருக்கிறார். அவரது சினிமா அனுபவங்களையும் அடுத்த புராஜக்ட் பற்றியும் நமது பிலிமி பீட் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் நடித்தது நல்ல அனுபவம். பாண்டிராஜ் என் நண்பர், சன் பிக்சர் தயாரிப்பு என எல்லாமே ஒன்றாக அமைந்தது. அருமையான ஸ்க்ரிப்ட் வேற. அய்யனார் கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது. அந்த படத்துல நடிச்சதுக்கு அப்புறமா எங்க போனாலும் அய்யனாரே என்று எல்லோரும் கூப்பிடுகிறார்கள், பேசுகிறார்கள், சில பேர் திட்டுறாங்க, சந்தோசம்தான். அந்த படத்துல எனக்கு பேரு கிடைச்சதுக்கு காரணம் பாண்டிராஜ் சார் தான்.
"முகத்தில் ஆசிட் அடிப்போம் என மிரட்டுகிறார்கள்.. ஜெ. போன பிறகு சிஸ்டமே கெட்டு விட்டது".. மீரா வேதனை
சம்பவம் படத்தில் எனது உதவியாளர் அசிஸ்டெண்ட் தான் பண்றார். அவருக்கும் படத்தை தயாரிக்கும் ரஞ்சித்துக்கும் நன்றி. நடிக்க வந்த பிறகு கேமராமேனாகவும் வேலை செய்கிறேன். நல்ல ஸ்கிரிப்ட் பார்த்துதான் செய்கிறேன். அடுத்து காட்பாதர் படம் பண்றேன் என்றும் உற்சாக பூரிப்பில் சொன்னார் நட்ராஜ். வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றோம்.