Don't Miss!
- News எங்க ஏஜெண்டை துரத்திட்டு "கள்ள ஓட்டு" போட்டிருக்காங்க.. மறு வாக்குப்பதிவு தேவை: தமிழிசை பரபர புகார்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
பிக் பாஸில் பங்கேற்கவும் படுக்கையா?: நடிகையின் பேட்டியால் பரபரப்பு
ஹைதராபாத்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் படுக்கைக்கு செல்ல வேண்டும் என்று குறிப்பு கொடுத்த நடிகையின் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது என்று நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்தார். மேலும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக நடிகை மாதவி லதா சூசகமாக தெரிவித்துள்ளார்.
மாதவி லதா
பிக் பாஸ் 2 தெலுங்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னை அணுகினார்கள். முதல் சீசனுக்கும் கூட என்னிடம் இன்டர்வியூ செய்தார்கள். அப்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது என்று நடிகை மாதவி லதா தெரிவித்துள்ளார்.
டிவி நிகழ்ச்சி
இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து எடுத்த இன்டர்வியூ முழுக்க எனக்கு அசவுகரியமாக இருந்தது. இன்டர்வியூவுக்கு பிறகு அவர்கள் என்னை தொடர்பு கொள்ளவில்லை, நானும் அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை என்கிறார் மாதவி லதா.
குறிப்பு
மாதவி லதா தனது பேட்டியில் அசவுகரியம் என்று கூறியது படுக்கைக்கு அழைக்கப்பட்டதை தான் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. பிக் பாஸுக்குமா படுக்கைக்கு அழைப்பார்கள் என்று மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தெலுங்கு
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நானி தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு திரையுலகம் பற்றி அவ்வப்போது மோசமான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.