Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
"கிசு கிசு" கார்னர்
நடிகை தேவயானியும், நீ வருவாய் என படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இயக்குநர் ராஜகுமாரனும்திங்கள்கிழமை வீட்டை விட்டு ஓடிப்போய் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமணம் திங்கள்கிழமை (9.4.2001) திருத்தணியில் காலை 9.30 மணிக்கு நடந்தது. தேவயானியின்காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால் காதலர்கள்நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்ததும் அவர்கள் எங்கே சென்றார்கள்? அவர்கள் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தநண்பர்கள் யார் என்பது குறித்தான விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
விரைவில் தேவயானியும், ராஜகுமாரனும் தங்கள் திருமணம் குறித்து பேட்டி கொடுக்கலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
தேவயானி திருமணம் செய்து கொண்டது குறித்துத் தெரிந்து கொண்டதும் அவரது தாய் நேரடியாகவிஜயகாந்திடம் சென்று என் பெண்ணை மீட்டுத் தாருங்கள் என்று கூறினார்.
ஆனால் விஜயகாந்தே அவர்கள் இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டு விட்டார்கள். நாம் எதுவும்செய்ய முடியாது. அவர்களை பிரிப்பதில் சட்டசிக்கல்கள் உள்ளன என்று கூறி தேவயானியின் அம்மாவைசமாதானப்படுத்தினார்.
இதையடுத்து தனது மகளை நேற்று இரவு முதல் காணவில்லை என தேவயானியின் அம்மாவும் அப்பாவும்போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
தேவயானியையும், ராஜகுமாரனையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஜயகாந்தும், தேவயானியின் குடும்பத்தாரும்இறங்கியுள்ளனர்.
இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் ராஜகுமாரன். இவர் இரண்டுஆண்டுகளுக்கு முன்பு தேவயானியை ஹீரோயினாக வைத்து நீ வருவாய் என என்ற படத்தை எடுத்தார்.
அப்போதே நடிகை தேவயானிக்கும், இயக்குநர் ராஜகுமாரனுக்கும் காதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கள் வந்தது.வழக்கம்போல் இருவரும் காதலும் இல்லை, ஒன்றும் இல்லை என்று மறுத்து வந்தார்கள்.
அதே போல், இயக்குநர் ராஜகுமாரனின் விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்திலும் நடிகை தேவயானியேகதாநாயகி. படம் முழுக்க முழுக்க தேவயானிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது. இதில் ஹீரோவான சரத்குமாரே சைட் ஆக்டர் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்.
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!