Just In
- 6 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 6 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 6 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 6 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாரி செல்வராஜ் பிறந்த நாள்.. மகளிர் தினம்.. பெண் இயக்குநர்கள்.. பா. ரஞ்சித்தின் பக்கா பேட்டி!
சென்னை: ஆர்ட் கஃபே எனும் புதுமையான ரெஸ்டாரன்ட் துவக்க விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பா. ரஞ்சித் அளித்துள்ள முழு பேட்டி வெளியாகி உள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜின் பிறந்த நாள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் தனது தம்பி போன்றவர் என்றும், அவரது படைப்புகள் சமூக கருத்துக்கள் சார்ந்து, அருமையாக இருக்கிறது என்றும் கூறினார்.

பா. ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கி வரும் கர்ணன் படமும் மக்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது, நிச்சயம் அதை அவர் பூர்த்தி செய்வார் என ரஞ்சித் பேசினார்.
பின்னர், நாளை கொண்டாடப்படவுள்ள மகளிர் தினம் குறித்த கேள்விக்கு, தமிழ் சினிமாவில், பல பெண் இயக்குநர்கள் சமீப காலமாக சிறந்த படங்களை இயக்கி வருகின்றனர்.
எந்த பெண்ணுக்கும், ஆண் என்பவன் சுதந்திரம் கொடுக்க முடியாது. மேலும், பெண் இயக்குநர்கள், பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை தான் படமாக எடுக்க வேண்டும் என்று திணிக்கக் கூடாது என்றார்.
சில்லுக்கருப்பட்டி இயக்கிய ஹலிதா ஷமீம், சூரரைப் போற்று படத்தை இயக்கியுள்ள சுதா கொங்கரா உள்ளிட்ட பல பெண்கள் தற்போது, சினிமாவில் அசத்தி வருவதையும் பா. ரஞ்சித் மேற்கோள் காட்டி பாராட்டி இருந்தார்.
இயக்குநர் பா. ரஞ்சித், நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு கொடுத்துள்ள முழு பேட்டியை காண வீடியோ லிங்கை க்ளிக் செய்யுங்க..