Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
30 ஆண்டுகளை கடந்த கேளடி கண்மணி.. முதல் பட நினைவுகளை பகிர்ந்து கொண்ட இயக்குநர் வசந்த்!
சென்னை: இயக்குநர் வசந்தின் அறிமுக படமான 'கேளடி கண்மணி' வெளியாகி 30 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நமது தமிழ் பிலிமி பீட்டுக்கு பிரத்யேகமாக அவர் கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.
Recommended Video
1990ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி கேளடி கண்மணி படம் வெளியானது. தயாரிப்பாளர் சுந்தரம் தயாரிப்பில் வசந்த் இயக்கத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ராதிகா நடிப்பில் இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
இளையராஜா இசையில் உருவான "வாரணம் ஆயிரம்" பாடலை படத்தில் வைக்க முடியாது என தயாரிப்பாளர் சுந்தரம் மாஸ்டர் தெரிவித்தார்.
அவருக்கே தெரியாமல், அதிகாலையிலேயே, நடிகை ராதிகாவை எல்லாம் வரவைத்து அந்த பாடலை இயக்கி முடித்தேன்.
படம் முழுவதும் உருவாகி திரைக்கு வருவதற்கு முன்னர், படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, தயாரிப்பாளர் சுந்தரம், அந்த பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என ஃபீல் பண்ணினார், திடீரென அவரே ஆச்சர்யப்படும் படியாக படத்தில் அந்த பாடல் இடம்பெற்றதை பார்த்து, சந்தோஷத்துடன் பாராட்டினார்.
பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் எல்லாம் ராதிகா மேடம் நடிப்பில் பின்னி எடுத்திருப்பர் என அந்த படம் குறித்த பல சுவாரஸ்ய விஷயங்களை இயக்குநர் வசந்த் கூறியுள்ளார்.
முழு பேட்டியை கண்டு மகிழ வீடியோவை க்ளிக் பண்ணுங்க!