Don't Miss!
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
30 ஆண்டுகளை கடந்த கேளடி கண்மணி.. முதல் பட நினைவுகளை பகிர்ந்து கொண்ட இயக்குநர் வசந்த்!
சென்னை: இயக்குநர் வசந்தின் அறிமுக படமான 'கேளடி கண்மணி' வெளியாகி 30 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நமது தமிழ் பிலிமி பீட்டுக்கு பிரத்யேகமாக அவர் கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.
Recommended Video
1990ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி கேளடி கண்மணி படம் வெளியானது. தயாரிப்பாளர் சுந்தரம் தயாரிப்பில் வசந்த் இயக்கத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ராதிகா நடிப்பில் இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
இளையராஜா இசையில் உருவான "வாரணம் ஆயிரம்" பாடலை படத்தில் வைக்க முடியாது என தயாரிப்பாளர் சுந்தரம் மாஸ்டர் தெரிவித்தார்.
அவருக்கே தெரியாமல், அதிகாலையிலேயே, நடிகை ராதிகாவை எல்லாம் வரவைத்து அந்த பாடலை இயக்கி முடித்தேன்.
படம் முழுவதும் உருவாகி திரைக்கு வருவதற்கு முன்னர், படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, தயாரிப்பாளர் சுந்தரம், அந்த பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என ஃபீல் பண்ணினார், திடீரென அவரே ஆச்சர்யப்படும் படியாக படத்தில் அந்த பாடல் இடம்பெற்றதை பார்த்து, சந்தோஷத்துடன் பாராட்டினார்.
பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் எல்லாம் ராதிகா மேடம் நடிப்பில் பின்னி எடுத்திருப்பர் என அந்த படம் குறித்த பல சுவாரஸ்ய விஷயங்களை இயக்குநர் வசந்த் கூறியுள்ளார்.
முழு பேட்டியை கண்டு மகிழ வீடியோவை க்ளிக் பண்ணுங்க!
-
அடக்கன்றாவியே.. ஆடையணியாமல் ஹோலி கொண்டாடிய கார்த்தி பட ஹீரோயின்.. பார்வதியா நடிச்சிட்டு இப்படியா?
-
ஏன் என்னிடம் சொல்லல.. ஃபேவரைட் இயக்குநரிடம் சண்டைக்கு சென்ற அஜித்.. இப்படியும் நடந்திருக்கா?
-
விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!